Wednesday, November 30, 2011

சொல்ல வந்தேன் - சுழல்



இசை: ஹரிஹரன், சாதனா சர்கம்
பாடியவர்: கணேசன்


சொல்ல வந்தேன் சொல்லாத ஆசையெல்லாம்
சொல்ல வந்தேன்
கேட்க வந்தேன் கேட்காத காதல் கதை
கேட்க வந்தேன்

நான் நிலமாக நின்றேன் நீ மழையாக வந்தாய்
நான் கண்மூடி கிடந்தேன் நீ கணவாக நுழைந்தாய்
என் அன்பே என் அன்பே பேரன்பே, என் உயிருக்குள் புது சுகம்

சொல்ல வந்தேன் சொல்லாத ஆசையெல்லாம்
சொல்ல வந்தேன்
கேட்க வந்தேன் கேட்காத காதல் கதை
கேட்க வந்தேன்

காதல் பூக்கும் அழகான பூங்கா இருதயம் என்பதிலே சந்தேகமா
பூத்த பின்பும் உதிராத பூவாய் உயிர் காதல் வாழ்கிறதே சந்தோஷமாய்
வெந்நிலாவை வண்ணமூட்டி உன்னுடைய பெயர் சூட்டி கொண்டாடவா
போகுகின்ற மேகங்களில் உன்னை நானும் ஏற்றிகொண்டு ஊர் சுற்றவா
மனமெனும் மண்டபத்தில் திடுமென புகுந்தவன் நீயல்லவா
உறவெனும் உலகத்தில் உனக்கென உகுந்தவள் நான் அல்லவா
நீ வேறே நான் வேறு இனி இல்லை
இந்த உலகத்தில் உன்னை விட உயர்வேதும் இல்லை

சொல்ல வந்தேன் சொல்லாத ஆசையெல்லாம்
சொல்ல வந்தேன்
கேட்க வந்தேன் கேட்காத காதல் கதை
கேட்க வந்தேன்

ஈர இதயம் வறண்டு விடாமல்
உன் நினைவின் மழையால் நான் நனைப்பேன்
தூரப்பயணம் போய் வரும் போது
அசதியில் உன் மடியின்மேல் நான் துயில்வேன்
உச்சிவெயில் மிகிதத்தில்
உன்னுடைய நிழலில் இளைப்பாருவேன்
அடை மழை காலத்தில்
கத கத மார்பகத்தில் குடியேருவேன்
இமைகளின் முடி கொண்டு
இதயத்தின் நடுவிலே உன்னை தேடுவேன்
சிறு சிறு புன்னகையால்
சிந்தனையில் காதல் விதை நான் தூறுவேன்
தீ கொஞ்சம் பூ கொஞ்சம் நீ என்பேன்
உன் உதடுகள் எழுதட்டும் உணர்ச்சியின் விடையை

சொல்ல வந்தேன் சொல்லாத ஆசையெல்லாம்
சொல்ல வந்தேன்
கேட்க வந்தேன் கேட்காத காதல் கதை
கேட்க வந்தேன்

நான் நிலமாக நின்றேன் நீ மழையாக வந்தாய்
நான் கண்மூடி கிடந்தேன் நீ கணவாக நுழைந்தாய்
என் அன்பே என் அன்பே பேரன்பே, என் உயிருக்குள் புது சுகம்

Wednesday, November 23, 2011

ஆம்புளைக்கும் பொம்புளைக்கும் - கழுகு

இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: கிருஷ்ணராஜ், வேல்முருகன், சத்யா



ஆம்புளைக்கும் பொம்புளைக்கும் அவசரம்
அதை காதலுனு சொல்லுராங்க அனைவரும்
காதல் ஒரு கண்ணாபூச்சி கலவரம்
எப்போதுமே போதையான நிலவரம் (2)

அப்போ ஆணும் பெண்ணும் ஒத்துமையா இருந்திச்சி
அது காதலுல உலகத்தையே மறந்துச்சி
அது வாழ்ந்த போதிலும் இல்ல இறந்த போதிலும்
அது பிரிஞ்சதேயில்ல அது மறஞ்சேதேயில்ல
தினம் ஜோடி ஜோடியா இங்க செத்து கிடக்கும்டா
அது தூக்கும் போதெல்லாம் என் நெஞ்சு வலிக்கும்டா

நீ சொல்லும் காதல் எல்லாம் மலையேரி போச்சு செத்து
தும்மல போல வந்து போகுது இந்த காதலு
காதலுனு சொல்லுராங்க கண்டபடி சுத்துராங்க
தப்பு குறைஞ்சா மப்பு குறைஞ்சா தள்ளி போராங்க
காதல் எல்லாமே ஒரு கண்ணாமுச்சி
இதில் ஆணும் பெண்ணுமே காணாபோச்சி
காதலிலே தற்கொளைகள் குறைஞ்சே போச்சி
அட உண்மை காதலே இல்ல சித்தப்பு
இங்க ஒரு சாவுரான் ஆனா ஒருத்தன் வாழுரான்
அட என்னடா உலகம் அதில் எத்தனை கலகம்
இங்க காதலே பாவம் இது யார் விட்ட சாபம்

ஆம்புளைக்கும் பொம்புளைக்கும் அவசரம்
அதை காதலுனு சொல்லுராங்க அனைவரும்

இன்னைக்கு காதல் எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடுச்சி
கண்ணப்பாக்குது கைய கோட்குது ரூம் கேட்குது
எல்லாம் முடிஞ்ச பின்னும் friend'னு சொல்லிகிட்டு
வாழுரவுங்க ரொம்ப பேருடா கேட்டு பாருடா
இப்ப காதல் தோத்துடா யாரும் சாவதே இல்ல
அந்த பொண்ணு தோத்துட்டா ரெண்டு இருக்குது உள்ள
இப்ப எல்லாம் தேவதாசு எவனும் இல்ல

அவன் பொழுது போக்குக்கு ஒரு figure பாக்குறான்
அவ செலவு பண்ணதான் ஒரு loosu தேடுறா
ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுறான்
ரொம்ப புளிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியுறான் (2)

Tuesday, November 22, 2011

Hey அனாமிக்கா - மெளனகுரு

இசை: தமன்
பாடியவர்: கார்த்திக், ஹரினி



hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அடி மன விழிகளில் அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அலை என அலைந்திடும் அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அடைமழை குடை என அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அறையினில் பிறை என அனாமிக்கா

என் இதையம் திசை மாறி
காட்டுகின்ற திசையில் நீ
என்னவென்று அவதானில் காதல் தானா
உன் விழியில் வாழ்வேனா
உன் நிழலில் வீழ்வேனா
கேள்வி கேட்க்கும் நெஞ்சோடு காதல் தானா

hey hey உன் அருகினில்
நொடிகளின் இடைவெளி பெருகிட கண்டேனே
hey hey உன் அருகினில்
புது ஒரு உறவினை அறிய கண்டேனே
hey hey உன் அருகினில்
உரையுடன் நீயே விரும்பிட கண்டேனே
ஓ ஒஹோ என் கனவினில்
ஓர் இருதய பெயர்ச்சியய் கண்டேனே

hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அடி மன விழிகளில் அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அலை என அலைந்திடும் அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அடைமழை குடை என அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அறையினில் பிறை என அனாமிக்கா

என் இதையம் திசை மாறி
காட்டுகின்ற திசையில் நீ
என்னவென்று அவதானில் காதல் தானா

யாரோடும் கானா ஒன்றை உன்னில் நானும் கண்டேன்
hey உன் உடல் மொழி காதல் மொழியுதே
ஊரோடு ஏனோ இன்று வண்ணங்கள் கூட கண்டேன்
hey உன் எதிரொலி நெஞ்சில் பதியுதே
hey hey தினசரி கனவதன் உணவு என
உனை தரும் நினைவுகள் தேத்துகிறேன்
hey உன் அரைகுறை உரைகளை கரையுமுன்
உரை சில அரைகளில் பூட்டுகிறேன்

hey hey உன் அருகினில்
உரையுடன் நீயே விரும்பிட கண்டேனே
ஓ ஒஹோ என் கனவினில்
ஓர் இருதய பெயர்ச்சியய் கண்டேனே

hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அடி மன விழிகளில் அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அலை என அலைந்திடும் அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
காதல் தானா...

Thursday, November 10, 2011

ஒருவான் இருவா - அரவான்

இசை: கார்த்திக்
பாடியவர்: கார்த்திக்



ஒருவான் இருவான் பலவான்
கேட்பவன் அரவான்
எழுவான் விழுவான்
இனத்தை காப்பவன் அரவான் (2)

பலவான் பலவான் பகையை முடிப்பான்
அரவான்
வருவான் ஒரு நாள் வெற்றியை குடிப்பான்
அரவான்

தேர் தருவான் போர்வை தருவான்
கவசகுன்டங்கள் தருவான்
கடை ஏழு வள்ளல்கள் எல்லம்
கொடை மட்டும் தருவான் (2)

படை தருவான் கோட்டை கொத்தளங்கள்
தருவான்
பெருகும் பட்டனங்கள் தருவான்
உருகும் ஊனை
உருகும் ஊனை
உருகும் ஊனை அவன் தருவான்

அவன் தான் அரவான்.. அவன் தான் அரவான்..
அவன் தான் அரவான்.. அவன் தான் அரவான்.. (2)

பாம்பாகி வந்தவன்
அரவான்
மாயன் பெண்ணாகி வந்தவன்
அரவான்
போராளி இனத்தவன்
அரவான்
தன் பங்காளி மதித்தவன்
அரவான்
தன் வில்லை தனக்கே
விடுத்தவன்
தன் பெண்ணை தானே
கெடுத்தவன்
பொல்லாத பூவாய்
பூத்தவன் அரவான்
கல்லாகி கடவுளானவன்
அரவான்

ஒரு நாள்
அவன் வெற்றியை குடிப்பான்
அரவான்

அவன் தான் அரவான்.. அவன் தான் அரவான்..
அவன் தான் அரவான்.. அவன் தான் அரவான்.. (2)

ஒருவான் இருவான் பலவான்
கேட்பவன் அரவான்
எழுவான் விழுவான்
இனத்தை காப்பவன் அரவான்

பலவான் பலவான் பகையை முடிப்பான்
அரவான்
வருவான் ஒரு நாள் வெற்றியை குடிப்பான்
அரவான்

அவன் தான் அரவான்.. அவன் தான் அரவான்..
அவன் தான் அரவான்.. அவன் தான் அரவான்.. (2)

Friday, October 28, 2011

என்ன என்ன ஆகிறேன் - காதல் சொல்ல வந்தேன்

இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: விஜய் ஜேசுதாஸ்



என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டு பிடித்திடும், தூரத்தில் பறக்கிரேன்
நிலவை பிடிக்கிறேன்

காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதியானதே
வெட்ட வெளியினில் கால்கள் நீந்துதே

என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

பார்வையில் உந்தன் யோசனை
புரிந்து சேவையாவும் செய்வேன்
உயிருக்குள் ஒரு நூலினை கோர்த்து
உன்னை அங்கு நெய்வேன்
மண்ணில் எது சுகம்
பெண்ணே உந்தன் முகம்
உன்னிடத்தில் என்ன கேட்கிறேன்
உன் காதல் போதுமே
என் ஜென்மம் தீருமே

காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதியானதே
வெட்ட வெளியினில் கால்கள் நீந்துதே

என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

விதை என அன்று விழுந்தது
வளர்ந்து விருட்சமாகும் நேரம்
கனவென கண்ணில் இருந்தது
கரைந்து காதலாக மாறும்
எதை விரும்பினேன்
அதை அடைகிறேன்
உன்னிடத்தில் என்ன கேட்கிறேன்
செத்தாலும் உன் மடி
தந்தாலே நிம்மதி

காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதியானதே
வெட்ட வெளியினில் கால்கள் நீந்துதே

என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டு பிடித்திடும், தூரத்தில் பறக்கிரேன்
நிலவை பிடிக்கிறேன்

Tuesday, October 25, 2011

வாடி வாடி - ஒஸ்தி

இசை: தமன்
பாடியவர்: சிம்பு



வாடி வாடி
CUTE பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி
HOT பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி...

பொண்டாட்டி அடி நீதானே என் Sweety
I love u till you are a பாட்டி..
தேவையில்லை வப்பாட்டி.. (2)

நல்ல கணவனா நான் இருப்பேன்..
ஒரு உத்தமனா நடப்பேன்..
உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்..
உன் கஷ்டத்த நான் குறைப்பேன்...
உன் கண் கலங்க விட மாட்டேன்...

வாடி வாடி
CUTE பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி
HOT பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி...

பொண்டாட்டி... பொண்டாட்டி...

காபி கொடுத்து காலையில நானே உன்னை எழுப்பி விடுவேன்..
சமைக்க தெரியலனா நானே சமையல் செஞ்சு உனக்கு ஊட்டி விடுவேன்..
உன்னை நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன்...
என்னை நீ சந்தேகப்பட மாதிரி நடக்க மாட்டேன்...
உன் உயிரா நான் இருப்பேன்..
என் உயிரா உன்னை நினைப்பேன்...
என் நெஞ்சில உன்னை சுமப்பேன்...
உன்னை DAILY நான் ரசிப்பேன்..
உன் நிழல போல நான் இருப்பேன்..

வாடி வாடி
CUTE பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி
என் HOT பொண்டாட்டி...நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி...

என் பொண்டாட்டி... என் பொண்டாட்டி...
I love you till you are a பாட்டி... I love you till you are a பாட்டி....

உனக்கு முன்னாடி சத்தியமா என் உசிரு என்ன விடாது
ஏன்ன நான் போயிட்ட உன்ன யாரும் விதவையா பாக்க கூடாது
என்ன விட்டா உன்ன எவன்டி பாத்துப்பான்
நல்லா பாத்துபேனு சொல்லி பொய்யா நடிப்பான்
ஓரு தகப்பன் போல இருப்பேன்
ஒரு தாய போலவும் இருப்பேன்
உன் நண்பன் போல நடப்பேன்
அந்த கடவுள் போல காப்பேன்
உன் குழந்தையாவும் நான் பிறப்பேன்

வாடி வாடி
CUTE பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி...அடி வாடி.. அடி வாடி என் HOT பொண்டாட்டி...நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி...

என் பொண்டாட்டி... என் பொண்டாட்டி...
I love you till you are a பாட்டி..

என் பொண்டாட்டி... என் பொண்டாட்டி...
எனக்கு தேவயில்லை வப்பாட்டி..

I Love you de my பொண்டாட்டி./span>

Monday, October 24, 2011

காதல் என் காதல் - மயக்கம் என்ன

இசை: ஜி வி பிரகாஷ்
பாடியவர்: தனுஷ், செல்வராகவன்



காதல் என் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருல...

காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாழான நெஞ்சு இப்ப வெண்ணீருல

அடிடா அவள, உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல
எதுவும் புரியல, உலகம் தெரியல
சரியா வரல ஒன்னுமே இல்ல

சுத்து'து சுத்து'து தலையும் சுத்து'து
குப்புனு அடிச்ச Beer'னில
படுதுக்க படுதுக்க உடனே தெளிஞ்சிடும்
காலையில அடிக்கிற மோரினில (2)

ஆயிரம் சொன்னியே, காதுல வாங்கல
சூப்புல தேங்குரேன், நெஞ்சுதான் தாங்கல
சின்ன சின்னதா Dream-எல்லாம் கண்டேன்
ஆகிட் ஊத்திட கண்ணுகுள்ள

நண்பேன் அழுகுறேன் கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ வொர்த் இல்ல
தேனூருன நெஞ்சுகுள்ள கள்ளூருதே என்ன சொல்ல
படகிருக்கு வலை இருக்கு கடலுகுள்ள மீனா இல்ல

வேண்டாம் டா வேணாம் இந்த காதல் மோகம்...
பொண்ணுங்க எல்லாம் நம் வாழ்வின் சாபம்
பின்னாடி போயி நான் கண்டேன் நியானம்
பட்டாச்சு சாமி எனக்கிதுவே போதும் ..

அடிடா அவள, உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல

மான்விழி தேன்மொழி ஏன் கிளி நான் பலி
காதலி கிராதகி என் Figure கன்னகி
Friends கூட தான் இருக்கனும் மாமா
Figure வந்துட்டா ரொம்ப தொல்லை
உன்ன சுட்டவ உருப்புட மாட்ட
உன்ன தவிர என்னகொன்னும் இல்ல

ஓ கனவிருக்கு கொலொர் இல்ல
படம் பாக்குறேன் கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல
உறவிருக்கு தேவயில்ல

வேண்டாம் டா வேணாம் இந்த காதல் மோகம்...
பொண்ணுங்க எல்லாம் நம் வாழ்வின் சாபம்
பின்னாடி போயி நான் கண்டேன் நியானம்
பட்டாச்சு சாமி

பொது மசான் ..

அடிடா அவள, உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல
எதுவும் புரியல, உலகம் தெரியல
சரியா வரல ஒன்னுமே இல்ல

சுத்து'து சுத்து'து தலையும் சுத்து'து
குப்புனு அடிச்ச பீரி'னில
படுதுக்க படுதுக்க உடனே தெளிஞ்சிடும்
காலையில அடிக்கிற மோரினில (2)

Good Night.. Good Night
Good Night  thank you so much மச்சி ...

Wednesday, October 19, 2011

நெடுவாலி - ஒஸ்தி

இசை: தமன்
பாடியவர்: ராகுல் நம்பியார், மஹதி



நெடுவாலி.. அடியே நெடுவாலி..
உடும்பா உடும்பா
நெஞ்ச நீயும் கவ்வி போரியே

நெடுவாலி.. அடியே நெடுவாலி..
அரும்பா அரும்பா
என்னை நீயும் கில்லி போரியே

டுமீலுதான் அட டுமீலுதான்
அவன் Gun'ல சுட்டா டுமீலுதான்
டம்மாலுதான் அட டம்மாலுதான்
அவ கண்ணுல சுட்டா அவ கண்ணுல சுட்டா சுட்டா..

அட வரியா தலைமுடியே
இவ அழகுல நாங்க வாங்குரோமே அடியே
ஆமாடி வரியா இரு விழியே
அவ நடையில நீங்க மாறுவீங்க வழியே
ஏய் கூடுது ஆசை கூடுது பேச
மாறிடுதே புத்தி
தாவணியில் எரியிரோமே பத்தி
இந்த பய புள்ள அழக மனசுல மனசுல
எடுக்கனும் ஆரத்தி

டுமீலுதான் அட டுமீலுதான்
அவன் Gun'ல சுட்டா டுமீலுதான்
டம்மாலுதான் அட டம்மாலுதான்
அவ கண்ணுல சுட்டா அவ கண்ணுல சுட்டா டம்மாலுதான்.. (2)

நெடுவாலி.. அடியே நெடுவாலி..

அவ கண்ணுல சுட்டா
அவ கண்ணுல சுட்டா சுட்டா..

உங்க control லில் ஊர வப்பீங்களே
இப்ப control இல்லாம போரீங்களே
குறி தப்பாம நேத்து சுட்டேனடா
இப்ப கண்ணால சூடு பட்டேனடா..

சம தில்லான ஆழு சும்மா இல்ல..
உடம்பெங்கேயும் மூளை பொய்யே இல்ல..
இது பொல்லாத case ஆனதில்ல..

காவலுக்காக வேண்டிய ஆளே காணல பாரப்பா..
FIR'ர ஒடனே போடப்பா..
அட ஒரு சன நொடியில திருடன புடிகிறேன்
மனச நீ தேடப்ப

டுமீலுதான் அட டுமீலுதான்
அவன் Gun'ல சுட்டா டுமீலுதான்
டம்மாலுதான் அட டம்மாலுதான்
அவ கண்ணுல சுட்டா டம்மாலுதான்.. (2)

நெடுவாலி.. அடியே நெடுவாலி..

இந்த பெண்ணால தூக்கம் கெட்டாருங்க
ஏதும் உண்ணாம ஏக்கம் கொண்டாருங்க
நடு சாமத்தில் ரோந்து போவீங்களே
இப்ப ரூமுக்குள் ரோந்து போரீங்களே

பல சேர்வாரு கொண்டு சேர்தாருங்க
ஒழுங்கு இல்லாம ஆட்டம் போட்டாருங்க
இப்ப உள்டாவா மாறி போனாருங்க..

hey ஆழம் தெரிஞ்சி காலையும் வச்சா
தில்லே இருக்காது, தேடி வந்த முத்துவும் கிடைக்காது
உங்க துணிச்சல் மனசுல இருக்கிர வரையில
தப்பு ஒன்னும் நடக்காது

டுமீலுதான் அட டுமீலுதான்
அவன் Gஉன்ல சுட்டா டுமீலுதான்
டம்மாலுதான் அட டம்மாலுதான்
அவ கண்ணுல சுட்ட டம்மாலுதான்.. (2)

நெடுவாலி.. அடியே நெடுவாலி..

Thursday, October 13, 2011

ஒரு முறை - முற்பொழுதும் உன் கற்பனைகள்

இசை: ஜி வி பிரகாஷ்
பாடியவர்: ஜி வி பிரகாஷ், பிலேஸ், ஆன்ட்ரியா



அந்தியின் வெயிலை
பந்தாடுதே பேய்மழை
இந்நிலை சொல்லுதே
என் காதலின் வானிலை

ஒரு முறை ஒரு முறை
என் விழிகளை பாரயோ
கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ

பாதி கண்களை மூடுகிறேன்
மீதி கண்களில் தேடுகிறேன்
உள்ளம் பூராவும் உன் முகமே
ஊர்ந்திட கண்டேனே

என் நெஞ்சம் எங்கும் பம்முகின்ற காதல்
அது சொல்லிவிட வேண்டும் என்று ஆவல்
அட என்ன வந்து சொல்வதென்ரு கேட்டால்
என்ன செய்வேன் நான்

ஒரு மொட்டு அவிழ்ந்த ஒற்றை ரோஜா பார்த்தேன்
என் கட்டு அவிழ்ந்த காதில் சொல்லை கேலும்
அதை நம்பவில்லை நம்பவில்லை நானும்
வாங்கவில்லை நான்

பல வண்ண வண்ண பற்கல் வைத்த கைப்பை
நம் பெயர்கள் அச்சடித்த கோப்பை
நீ துங்க ஒன்று கத கத போர்வை
தேடுகின்றேன் நான்

நீ தொட்டுக்கென சிப்பி சங்கு தரவா
மான் குட்டி போல முத்துச்சரம் தரவா
பெண் குட்டி போல துவல் வாங்கி தரவா
என்னதான் வாங்க

you got me empty on my pocket - stop it
you got me filling like a broke - oh no..
பேசும் கிளிகள்... ரொம்ப கரடி பொம்மைகள்
all of them make you feel incredible
i see the time, i see the place, i wanna know
are you ready for my phone callsk syllable
என்னாடி time, என்னாடி place, என்னாடி show
are you ready for my phone phone callsk syllable
gonna get her gonna get her by my side
gonna get her gonna get her in my life
gonna get her gonna get her, wrong or right
gonna get her gonna get her girl am gonna get her
right right right (2) .. everything

சிரிப்பா இருக்கும் உனக்கு வீடு..
செயற்க்கை அருவி தரலாம்
இதயம் முழுதும் ஈரம்
அதனால் செடிகள் வளர்க்க தரலாம்
அழகு செய்யும் சாதகம்
வாங்க தோன்றும் காரணம்
உன்னை சேர்ந்த பின்புதான்
அழியும் அவற்றின் ஆனவம்

ஓர் பக்கம் வந்தால் அதிகமாய் துடிக்கும்
தள்ளி சென்றால் லப்புதப்பு அடிக்கும்
அட இதயத்தை அவள் கையில் தந்தால்
என்ன செய்வாளோ..

உன்னை யேந்தி செல்ல எப்பொழுதும் இருபேன்
நீ சொல்லும் வழி காலடிகள் கொடுப்பேன்
ஓர் தேவை என்றால் கால்மிதியாய் கிடப்பேன்
தாண்டினால் என்ன..

ஒரு முறை ஒரு முறை
என் விழிகளை பாரயோ
கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ

ooooh..
what it is in your mind that you want too see me buy
what can I get for you.. say
i give you பரிசுகள்.. what ever பரிசுகள்..
you be my துளசிகள், you be so lovable
tell me what you like, tell me tell me what you like girl
tell me what you what you like, tell me what you like girl
coz I would bring the moon down for you
and I would make them green turn blue
and I would do whatever I do
and now I do is just for you ...

let me rewind, rewind, to a new time
bring the both chimes, until you are mine...

உனது பெரிய படத்தால்
அறையின் சுவரை மறைத்து விடவா..
நிலவின் ஒளியில் மின்னும் முகத்தை
விரலை நீட்டி தொடவா. hey ...
தாஜ்மஹால் வாங்கலாம்
ஷாஜஹானாய் மாறலாம்
ஏற்க்கவில்லை நான் அதை
உன்னக்கு பின்பு வாழ்வதை...

மன மொத்தங்கள் அலுப்பு
மேல் மோதிரங்கள் இப்போதெல்லாம் சலிப்பு
அட தங்கத்துக்கு தங்க நகை எதுக்கு
வாங்கவில்லை நான்

ஒரு முறை ஒரு முறை
என் விழிகளை பாரயோ
கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ...

Monday, October 10, 2011

ஒத்த சொல்லால - ஆடுகளம்

இசை: ஜி வி பிரகாஷ்
பாடியவர்: வேல்முருகன்



ஒத்த சொல்லால என் உசிரெடுத்து வச்சிகிட்டா
ரெட்டை கண்ணால என்னை தின்னாடா
பச்சை தண்ணி போல் அட சொம்புகுள்ள ஊத்திவச்சு
நித்தம் குடிச்சு என்னை கொன்னாடா
பொட்டை காட்டுல ஆலங்கட்டி மழை பேஞ்சு
ஆறு ஒன்னு ஓடுரதப்பாரு
அட பட்டாம்பூச்சி தான்
என் சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்டை கண்ணால என் மூச்செடுத்து போனவதான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா

பவுடர் டப்பா தீர்ந்து போனதே
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனதே
நான் குப்புர தான் படுத்து கிடந்தேன்
என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே
ஒன்னும் சொல்லாம உசிர தொட்டாயா
மனச இனிக்க வச்ச சீனி மிட்டாயே...

ஒத்த சொல்லால என் உசிரெடுத்து வச்சிகிட்டா
ரெட்டை கண்ணால என்னை தின்னாடா
பச்சை தண்ணி போல் அட சொம்புகுள்ள ஊத்திவச்சு
நித்தம் குடிச்சு என்னை கொன்னாடா

கட்டை வண்டி கட்டி வந்துதான்
அவ கண்ணு அழக பாத்து போங்கடா
அட கட்டு சோரு கட்டி வந்துதான்
அவ கழுத்தழக பாத்து போங்கடா
கத்தால பழ சிவப்பு முத்தாத எலஞ்சிரிப்பு
வத்தாத அவ இடுப்பு நானும் கிருக்கானே...

ஒத்த சொல்லால என் உசிரெடுத்து வச்சிகிட்டா
ரெட்டை கண்ணால என்னை தின்னாடா
பச்சை தண்ணி போல் அட சொம்புகுள்ள ஊத்திவச்சு
நித்தம் குடிச்சு என்னை கொன்னாடா

அட ரேஷன் கர்ட்-இல் பேர ஏத்துவேன்
ஒரு நாள் குரிச்சு தட்டு மாத்துவேன்
ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி
மென்னு தின்னாலே என்ன ஒரு வாட்டி...

ஒத்த சொல்லால என் உசிரெடுத்து வச்சிகிட்டா
ரெட்டை கண்ணால என்னை தின்னாடா
பச்சை தண்ணி போல் அட சொம்புகுள்ள ஊத்திவச்சு
நித்தம் குடிச்சு என்னை கொன்னாடா
பொட்டை காட்டுல ஆலங்கட்டி மழை பேஞ்சு
ஆறு ஒன்னு ஓடுரதப்பாரு
அட பட்டாம்பூச்சி தான்
என் சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்டை கண்ணால என் மூச்செடுத்து போனவதான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா

Monday, September 26, 2011

மச்சி ஓப்பன் தி பாட்டில் - மங்காத்தா

இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: பிரேம்ஜி, ஹரிசரன், மனோ, திப்பு, நவீன்




மச்சி ஓப்பன் தி பாட்டில்

இது அம்பானி பரம்பரை
அஞ்சாறு தலைமுறை
ஆனந்தம் வளர்பிறை தான்
நாம கொட்டுனு ஒருமுறை
சொன்னாக்க பலமுறை
கொட்டாதோ பணமழை தான்
நாம முன்னேரும் படிக்கட்டு என்றாச்சு
நம் வாழ்வில் கிரிகெட்டு

இப்ப ஒன்பது கிரகமும் ஒன்னாக இருக்கு
ஓஹோ நம் ஜாதகம்

ஆடாம ஜெய்சோமடா
நம் மேனி வாடாம ஜெய்சோமடா
ஓடாம ரன் எடுத்தோம்
சும்மாவே உட்காந்து வின் எடுத்தோம்

இது அம்பானி பரம்பரை
அஞ்சாறு தலைமுறை
ஆனந்தம் வளர்பிறை தான்
நாம கொட்டுனு ஒருமுறை
சொன்னாக்க பலமுறை
கொட்டாதோ பணமழை தான்

ஒன்னா இரண்டா ஆசை உன்ன கண்டா
ஜில்லுனு நிக்குர ஜிகருதன்டா
தப்பு தண்டா செய்ய ஒப்புக்கொண்டா
பூ மேல கொந்துவேன் சோழ வண்டா
ஏழு மலையிருக்கும் கடவுளுக்கும்
காசு தேவையினா கடன் கொடுப்போம்

அந்த குபேரன் ஆவன் குசேலேன்
நம்ம property முன்னால சிங்கில் டீ
என்றாகும் சொர்கத்தின் சொத்துக்கள் தான்

ஹேய் உள்ளார வேர்காடு
உன்னால உண்டாச்சு நோக்காடு
போடேண்டி சாப்பாடு
தொட்டாக்க போடாத கூப்பாடு

ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலை இல்ல
நான்தான்டா என் மனசுக்கு ராஜா
வாங்குகடா ஹேய் தங்கத்தில் குஜா
நான் கேட்டா கேட்டத கொடுப்பேன்

கேக்குற வரங்கள கேட்டுக்கடா

ஹேய் தோழா
மீன் வாழ நீர் வேணும்
நான் வாழ பீர் வேணும்
நீ கொஞ்சம் ஊத்து ஊத்து
தோழா இப்போதும் எப்போதும் முப்போதும்
வீசிடும் நம் பக்கம் காத்து காத்து
காத்து காலத்தில் தூத்திக்குவேன்
கால நேரத்தில் மாத்திக்குவேன்
போதை ஆனாலும்
மீறி போனாலும்
பாதை ஓர் நாளும்
என் கால்கள் மாறாது

என் பாட்டு வேறதான்
என்னாலும் என் ரூட்டு வேறதான்
என்னோட வேலைதான்
என்னானு ஊரு பேசும் நாளைதான்

இது அம்பானி பரம்பரை
அஞ்சாறு தலைமுறை
ஆனந்தம் வளர்பிறை தான்
நாம கொட்டுனு ஒருமுறை
சொன்னாக்க பலமுறை
கொட்டாதோ பணமழை தான்
நாம முன்னேரும் படிக்கட்டு என்றாச்சு
நம் வாழ்வில் கிரிகெட்டு

இப்ப ஒன்பது கிரகமும் ஒன்னாக இருக்கு
ஓஹோ நம் ஜாதகம்

ஆடாம ஜெய்சோமடா
நம் மேனி வாடாம ஜெய்சோமடா
ஓடாம ரன் எடுத்தோம்
சும்மாவே உட்காந்து வின் எடுத்தோம்

Thursday, September 22, 2011

எல்லே லாமா ஏலே ஏல்லமா - ஏழாம் அறிவு

இசை - ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர் - விஜய் பிரகாஷ், கார்த்திக், ஷாலினி, ஷ்ருத்தி ஹாசன்




எல்லே லாமா ஏலே ஏல்லமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாலமா வெள்ளம் அள்ளுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க

என் காதல்
பின்னி தாவுதடி குதிக்க...

எல்லே லாமா ஏலே ஏல்லமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாலமா வெள்ளம் அள்ளுமா

என் ஜன்னல் கதவிலே
இவன் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க

என் காதல்
பின்னி தாவுதடி குதிக்க...

அடி நியுட்டன் ஆப்பிள் விழ
புவி ஈர்பை கண்டானடி
இன்று நானும் உன்னில் விழ
விழி ஈர்பை கண்டேனடி

ஓசை கேட்காமலே
இசை அமைத்தாய் பிதோவனே
நீ என்னை கேட்காமலே
என்னை காதல் செய் நண்பனே

உத்துமதிபாய் என்னை பார்தவளும் நீதானே
முத்த குலாயில் நெஞ்சை கலைந்தவளும் நீதானே
மேலும் மேலும் அழகாய் மாறி போனேனே நானே...

எல்லே லாமா ஏலே ஏல்லமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாலமா வெள்ளம் அள்ளுமா

என் ஜன்னல் கதவிலே
இவன் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க

என் காதல்
பின்னி தாவுதடி குதிக்க...

சில நேரம் இல்லாமலே,
துளி ஈரம் இல்லாமலே
ஈல வெயிலும் படாமலே
பூ பூக்கும் இன்பம் தந்தாய்
தோளில் விலாமலே,
கை சிரிதும் படாமலே
உன் நிழலும் தொடாமலே
நீ என்னை கொல்லயிட்டாய்

இருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா
இரவு ஒன்றே போதும் என்று பகலிடம் சொல்வோமா?
வேறு வேலை ஏதும் இன்றி காதல் செய்வோம் வா வா..

எல்லே லாமா ஏலே ஏல்லமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாலமா வெள்ளம் அள்ளுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க

என் காதல்
பின்னி தாவுதடி குதிக்க...

Monday, August 22, 2011

சர சர சார - வாகை சூடவா

இசை - ஜிப்ரான்
பாடியவர் - சின்மயீ



சர சர சார காத்து வீசும் போது
சார் பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே..(2)

இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன்
மூச்சு உட்பட..(2)

டீ.. போல நீ..
என்ன ஏன்.. ஆத்துற

சர சர சார காத்து வீசும் போது
சார் பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே

எங்க ஊரு பிடிக்குதா.. எங்க தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல.. சுட்ட ஈரல் மனக்குதா
முட்டை கோழி பிடிக்கவா.. முறை படி சமைக்கவா
எலும்புங்க கடைகயில்.. என்ன கொஞ்ச நினைக்கவா
கம்மஞ்சோறு ருச்சிகவா.. சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்கவா
மொடகத்த ரசம் வச்சு மடக்கதான் பாக்குறேன்
ரெட்டை தோசை சுட்டு வச்சு காவ காக்குறேன்
முக்கனே நொங்கு நான் விக்கிறேன்
மொன்டு நீ கங்கைய கேக்குறே

சர சர சார காத்து வீசும் போது
சார் பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே

கல்லி காட்டு வாசமா.. புத்திக்குள்ள வீசுர
மாட்டு மணி சத்தம்மா.. மனசுக்குள் கேக்குறே
கட்ட வண்டி ஓட்டுற.. கையளவு மனசுல
கை எழுத்து போடுற.. கன்னி பொண்ணு மார்புல
மூனு நாளா பாக்கல.. ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டு கல்லு குழியில ஒரங்கி போகும் பூனையா
வந்து வந்து பாத்துதான் கிரங்கி போறேன்யா
மீனுக்கு எங்குற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ

சர சர சார காத்து வீசும் போது
சார் பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே..(2)

இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன்
மூச்சு உட்பட..(2)

டீ.. போல நீ..
என்ன ஏன்.. ஆத்துற

காட்டு மல்லிகை பூத்திருக்கு காதலா காதலா
வந்து வந்து ஓடிபோகும் வண்டுக்க்கு என்ன காச்சலா

Monday, August 8, 2011

ஏஞ்சல் - வந்தான் வென்றான்

இசை: தமன்
பாடியவர்: தேவன்



விண் நிலவு இவள்
ஒரு பெண் ஒளிதிறல்
கண்கள் சிமிட்டிடும்
அந்த நியூ யார்க் சிலை இவள்

ஏஞ்சல்
Lovely ஏஞ்சல்
Jeee Z ஏஞ்சல்
ஏஞ்சல் ஒரு பனித்துளி பதுமையோ
ஏஞ்சல் ஒரு புதுவகை புதுமையோ
ஏஞ்சல் ஒரு புதுவகை புதுமையோ (குழுவினர்)

இவள் ஒரு தும்பியோ இல்லை தும்பையோ
Jean top லே ஒரு ஜான்சியோ
cat walk டும் ஒரு சேட்டையோ
வாய் பூட்டிலா ஒரு மூட்டையோ

hey வீணை மேலே பூனை போலே
பூமி மேலே வந்தாளோ
hey மெளனம் இல்லா நானம் இல்லா
ஊனம் கொண்டே வந்தாள்
ஒரு வேளை திரு வாய்யை
திறவாமள் இருந்தாளே
இவள் அமைதிக்கு நொபெல் தற
உலகமே முடிவெடுக்கும்

ஏஞ்சல்
நீ விண்மீனின் பிஞ்சோ
ஏஞ்சல்
நீ கொஞ்சும் வெண்மஞ்சள்

இவள் விழி கூறில் ஓர் தினம் தினம்
தீப்படும் நூறு
ஓர் இருதயம் ஆடை மோதி
ஊரில் பாதி அவதியில்
அலைகிறதே

ஓ ஓஓஓஓ...

oh needle இடை model போலே
ஈடு இல்லாமல் வந்தாளே
ஓ ஓஓஓஓ...
iPod இல்லா பாடல் ஒன்றை
காதில் பாட வந்தாளே
Naptune என்றாலும் பன்டொர சென்றாலும்
இவள் அழகுக்கு நிகர் என
அகிலத்தில் உயிர் இல்லையே

ஏஞ்சல் ஒரு புதுவகை புதுமையோ (குழுவினர்)

hebrew latin கவிதைகள்
eyebrow மொழியோடு தோற்றிடும்
ballet flemming நடனகள்
பாவை விழியோடு தோற்றிடும்
waltz and jazz எல்லாம்
இவள் பேச்சில் தோற்றிடும்
செங்காந்தல் ஆம்பல் ஊதா ரோஜா
நொச்சி பூவும்
இவல் மூச்சில் தோற்றிடும்
ஓ ஓஓ அன்ஜெல்

ஏஞ்சல்
நீ விண்மீனின் பிஞ்சோ
ஏஞ்சல்
நீ கொஞ்சும் வெண்மஞ்சள்

விண் நிலவு இவள்
ஒரு பெண் ஒளிதிறல்
கண்கள் சிமிட்டிடும்
அந்த நியூ யார்க் சிலை இவள்

ஏஞ்சல் ஒரு புதுவகை புதுமையோ (குழுவினர்)

Monday, July 11, 2011

சின்ன சின்னதாய் பெண்ணே - மெளனம் பேசியதே

இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: ஹரிஹரன், யுவன் சங்கர் ராஜா



சின்ன சின்னதாய் பெண்ணே
என் நெஞ்சில் முற்க்களால் தைத்தாய்
என் விழியில் வாள் கொண்டு வீசி
இளம் மனதில் காயங்கள் தந்தாய்...
துன்பம் மட்டும் என் உறவா
உன்னை காதல் செய்வதே தவறா...

உயிரே...
உயிரே...

காதல் செய்தால் பாவம்
பெண்மை எல்லாம் மாயம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே...
பெண்கள் கண்ணில் சிக்கும்
ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே...

காதல் வெறும் மேகம் என்றேன்
அடை மழையாய் வந்தாய்
மழையோடு நனைந்திட வந்தேன்
நீ தீயைய் மூட்டினாய்
மொழியாக இருந்தேனே
உன்னால் இசையாக மலர்ந்தேனே
என் உயிரோடு கலந்தவள் நீதான், பெண்ணே...
கனவாகி கலைந்ததும் ஏனோ,சொல் கண்ணே...
மெளனம் பேசியதே உனக்கது தெரியலையா
காதல் வார்தைகளை கண்கள் அறியலையா...

காதல் செய்தால் பாவம்
பெண்மை எல்லாம் மாயம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே...
பெண்கள் கண்ணில் சிக்கும்
ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே...

துணை இன்றி தனியாய் சென்றேன்
என் நிழாய் வந்தாய்
விடை தேடும் மாணவன் ஆனேன்
என் விடையும் நீ என
வந்தாயே என் வ்ழியில்
காதல் தந்தாயே உன் மொழியில்
என் நெஞ்சில் காதல் வந்தது என நான் சொன்னேன்
உன் காதல் வேற் ஒருவர் மனதில் நான் நொன்தேன்
கண்கள் உள்ள வரை காதல் அழிவதில்லை
பெண்கள் உள்ள வரை ஆண்கள் ஜெயிபதில்லை

காதல் செய்தால் பாவம்
பெண்மை எல்லாம் மாயம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே...
பெண்கள் கண்ணில் சிக்கும்
ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே...

Thursday, June 23, 2011

என்னமோ ஏதோ - கோ

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஆலப் ராஜு, பிரஷாந்தினி, ஸ்ரீ சரண், எம்சி ஜெஸ்




என்னமோ ஏதோ என்னம் திரழுது கனவில்
வண்ணம் திரழுது நினைவில் கண்கள் இருளுது நனவே
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ குவியமிலா குவியமிலா ஒரு
காட்சி பேடை ஓஹோ ஓஹோ
உருவமிலா உருவமிலா நாளை
ஏனோ குவியமிலா குவியமிலா ஒரு
காட்சி பேடை ஓஹோ ஓஹோ
அறை மனதாய் விடியுது என் காலை

என்னமோ ஏதோ மின்னி மறையுது விழியில்
அந்தி அகலுது வழியே, சிந்தி சிதறுது வெளியே
என்னமோ ஏதோ சிக்கி தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில், விட்டு பறக்குது தொலைவே

ஏனோ குவியமிலா குவியமிலா ஒரு
காட்சி பேடை ஓஹோ ஓஹோ
உருவமிலா உருவமிலா நாளை
ஏனோ குவியமிலா குவியமிலா ஒரு
காட்சி பேடை ஓஹோ ஓஹோ
அறை மனதாய் விடியுது நாளை

நீயும் நானும் எந்திரமாய் யாரோ
செய்யும் மந்திரமா பூவே

முதம்மிட்ட மூச்சு காற்றில் பட்டு பட்டு கெட்டு போனேன்
பக்கம் வந்து நிற்க்கும் போது திட்டமிட்டு எட்டி போனேன்
நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே எந்தன் அட்சங்கள் அட்சாகும்
சிரிப்பால் என்னை சிதைத்தாய் போதும்

ஏதோ என்னம் திரழுது கனவில்
வண்ணம் திரழுது நினைவில் கண்கள் இருளுது நனவே
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்

நீயும் நானும் எந்திரமாய் யாரோ
செய்யும் மந்திரமா பூவே

lets go wow.. wow... உங்களின் தமிழச்சி
என்னமோ ஏதோ looking so black
மறக்க முடியலயே என் மனம் அன்று
உன் மனசோ lovely இப்படியே இப்ப
உன் அருகில் வந்து சேரவா இன்று

lady looking like a cindrella cindrella
naughty look விட்ட தென்றலா..
lady looking like a cindrella cindrella
என்னை வட்டமிடும் வெண்ணிலா.. wow.. wow.. (2)

சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன் சொல் செவிகள் அறியும் அதிசையம் ஏனோ
கனா காண தானே பெண்ணே கண்கொண்டு வந்தேனோ
வினா காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ
நிழலை திருடும் மழலை நானோ...

ஏதோ என்னம் திரழுது கனவில்
வண்ணம் திரழுது நினைவில் கண்கள் இருளுது நனவே
ஓஹோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ குவியமிலா குவியமிலா ஒரு
காட்சி பேடை ஓஹோ ஓஹோ
உருவமிலா உருவமிலா நாளை
ஏனோ குவியமிலா குவியமிலா ஒரு
காட்சி பேடை ஓஹோ ஓஹோ
அறை மனதாய் விடியுது என் காலை (2)

ஆத்தாடி ஆத்தாடி - அய்யனார்

இசை: தமன்
பாடியவர்: நவீன்



மயங்குறேண்டி மயங்குறேண்டி
மனசுக்குள்ள வட்டமிட்டு மயங்குறேண்டி
நொருங்குறேண்டி நொருங்குறேண்டி
கனவுக்குள்ள சிக்கிட்டு நொருங்குறேண்டி
யேங்குறேண்டி யேங்குறேண்டி
தனிமையில புத்திகெட்டு யேங்குறேண்டி

ஆத்தாடி ஆத்தாடி, காத்தாடி ஆனேண்டி
உன்னை தேடி உன்னை தேடி
திசை மாறி போனேண்டி
ஆத்தாடி ஆத்தாடி, காத்தோடு போனேண்டி
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி
உன்னை தேடி வந்தேண்டி
காதலாகி காற்றிலாடி மிதக்கிறேன் வாயேண்டி
ஆடி ஆடி தேடி தேடி
தவிக்கிறேன் வாயேண்டி
தரையில் வந்தால் ஏந்திகொள்ளடி அடி அடி அடி

ஆத்தாடி ஆத்தாடி
எனக்கென பிறந்தவ நீதாண்டி
ஆத்தாடி ஆத்தாடி
உனக்கென பிறந்தவன் நான் தாண்டி
ஆத்தாடி ஆத்தாடி
எங்கிருந்து எனக்கென வந்தேடி
ஆத்தாடி ஆத்தாடி
எனக்கென பிறந்தவ நீதாண்டி

தினம் படுத்ததும் கண்ணுல எங்கும்
பெண்ணே உன் முகம் தோன்றுதடி
மயங்குறேண்டி மயங்குறேண்டி
மனசுக்குள்ள நீ மனசுக்குள்ள
தினம் படுத்ததும் கண்ணுல எங்கும்
பெண்ணே உன் முகம் தோன்றுதடி
தினம் நடக்கையில் என் நிழல்
உன்தன் பின்னால் தானே ஓடுதடி
விரும்புறேண்டி விரும்புறேண்டி
உன்னால என்ன விரும்புறேண்டி
திரும்புறேண்டி திரும்புறேண்டி
உன்தன் வழி திரும்புறேண்டி
துடிக்கிறேண்டி மன்சுகுள்ள நீயே நீயே நீ

ஆத்தாடி ஆத்தாடி
எங்கிருந்து எனக்கென வந்தேடி
ஆத்தாடி ஆத்தாடி
எனக்கென பிறந்தவ நீதாண்டி

ஆத்தாடி ஆத்தாடி, காத்தாடி ஆனேன்டி

ஆத்தாடி மனசுகுள்ள தயக்கம் ஏனடி
கொஞ்சம் கண்களால் பாரடி
சம்மதம் சொல்லடி (குழுவினர்)

ஆத்தாடி ஆத்தாடி, காத்தோடு போனேன்டி
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி
உன்னை தேடி வந்தேண்டி
காதலாகி காற்றிலாடி மிதக்கிறேன் வாயேண்டி
ஆடி ஆடி தேடி தேடி
தவிக்கிறேன் வாயேண்டி
தரையில் வந்தால் ஏந்திகொள்ளடி அடி அடி அடி

ஆத்தாடி ஆத்தாடி
உனக்கென பிறந்தவன் இவன் தாண்டி
ஆத்தாடி ஆத்தாடி
எங்கிருந்தோ உனக்கென வந்தாண்டி
ஆத்தாடி.....(குழுவினர்)

Wednesday, June 22, 2011

நீ கோரினால் - 180

பாடியவர்: கார்த்திக் & ஸ்வேத்தா மேனோன்
இசை: சரத்



நீ கோரினால்
வானம் மாறதா!
தினம் தீராமலே
மேகம் தூராதா... (M)

தீயே இன்றியே, நீ
என்னை வாட்டினாய்
உன் ஜென்னலை அடைத்தடைத்து
பெண்ணே ஓடாதே (F)
தீயே இன்றியே, நீ
என்னை வாட்டினாய்
உன் ஜென்னலை அடைத்தடைத்து
பெண்ணே ஓடாதே (M)

ஓடும் ஓடும்
அசையாதோடும் அழகே (F)
ஓடும் ஓடும்
அசையாதோடும் அழகே(M)

நீ கோரினால்
வானம் மாறதா!
தினம் தீராமலே
மேகம் தூராதா... (F)

கண்டும் தீண்டிடா, நான்
போதி சாத்தியா
என் மீதி பாதி பிம்ப பூவே
பட்டு போகாதே (M)
கண்டும் தீண்டிடா, நான்
போதி சாத்தியா
என் மீதி பாதி பிம்ப பூவே
பட்டு போகாதே (F)

போதை ஊறும்
இதழின் ஓரம்
பருகவா... (M)
போதை ஊறும்
இதழின் ஓரம்
பருகவா... (F)

நீ கோரினால்
வானம் மாறதா!
தினம் தீராமலே
மேகம் தூராதா... (M)
நீ கோரினால்
வானம் மாறதா!
தினம் தீராமலே
மேகம் தூராதா... (F)

Monday, June 20, 2011

ராசாத்தி போல - அவன் இவன்

இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: ஹரிசரன்



ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா
நான் கேட்டதை எல்லாம் தருவா தருவா
ரோசா பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் செத்து போவேன் மெதுவா மெதுவா

அடி ஆத்தி
என் கண்ணுல
சில நாளா
அவ தெரியல
வேறேதும் நான் பாக்கல
வாழ்வே இப்ப புடிகல

வருவா அவ வருவா
என தாலாட்ட

ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா
நான் கேட்டதை எல்லாம் தருவா தருவா
ரோசா பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் செத்து போவேன் மெதுவா மெதுவா

காட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே
காத்து கிடக்கிறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஓடுதே கண்ணு ஓடுதே
கட்டுபாட்ட தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி

ஆணாய் நான் வந்ததும் அடி நீ பெண்ணாய் நீ வந்ததும்
எங்கேயோ முடிவானது
என்னை நீ பார்த்ததும் அடி உன்னை நான் பார்த்ததும்
முன் ஜென்மம் தொடர்பானது
யார் வந்து தடுத்தாலும், என் வாழ்வின் எதிர்காலம் நீ தானடி
கண் மூடி படுத்தாலும், கனவெல்லாம் நீ தானே
இறந்தாலும் இறக்காதது, இந்த காதலே
புரியாதது புதிரானது, அழிந்தாழுமே அழியாதது
நிலையானது

காட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே
காத்து கிடக்கிறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஓடுதே கண்ணு ஓடுதே
கட்டுபாட்ட தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி (2)

Sunday, June 19, 2011

மழை வரும் - வெப்பம்

இசை: ஜோசுவா ஸிரிதர்
பாடியவர்: சுசி



மழை வரும் அரிகுரி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நினையுதே, இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் தெரியுதே
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ...

உன் தோளில் சாயும் போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று தேடி தேடி பார்கிறது
உன்னோடு போகும் போது பூ பூ சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுமே

மழை வரும் அரிகுரி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நினையுதே, இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் தெரியுதே
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ...

அறியாதொரு வயதில் விதைத்தது ஒ ஒஹோ ஒஹோ
அதுவெ தானாய் வளர்ந்தது ஹோ ஹோ
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ஹோ ஹோ ஹோ ஹோ
அட யாரது யாரதை பரித்தது ஹோ ஹோ

உன் கால் தடம் சென்ற வழி பார்த்து தானே வந்தேனே
அது பாதியில் தொலைந்ததடா ஆ ஆ...

நான் கேட்டது அழகிய நேரங்களோ
யார் தந்தது விழிகளில் ஈரங்களோ??
நான் கேட்டது வானவில் மாயங்களோ
யார் தந்தது விழிகளில் காயங்களோ??

இந்த காதலும் ஒரு வகை சித்திரவதை தானே
அது உயிருடன் எறிக்குதடா

மழை வரும் அரிகுரி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நினையுதே, இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் தெரியுதே
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ...

உன் தோளில் சாயும் போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று தேடி தேடி பார்கிறது
உன்னோடு போகும் போது பூ பூ சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுமே

மழை வரும் அரிகுரி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நினையுதே, இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள், என் பார்வையில் தெரியுதே
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ...

Friday, June 17, 2011

வெண்ணிறா இரவுகள் - பேசு

இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: யுவன் சங்கர் ராஜா



வெண்ணிறா இரவுகள்
காதலின் மெளனங்கள்
அன்ஜிலோ வர்ணங்ள்
நம் காதல் ரேகைகள் தானே

வெண்ணிறா இரவுகள்
காதலின் மெளனங்கள்
அன்ஜிலோ வர்ணங்ள்
நம் காதல் ரேகைகள் தானே

I have a dream
கடல் காதல் ஆக்குமா

I have a dream
நிலம் அன்பால் பொங்குமா

I have a dream
ரோமின் சாலைகள்

I have a dream ஒ ஹோ ஒ ஹோ
காதலே சேருமா...

நாள் எல்லாம் தேடினேன்
காதலை பாடினேன்
யார் என்னை கேட்பினும்
நல்ல பாடல் சொல்ல வந்தேனே

காதலின் சாலைகள்
பூமியை கோர்குமா
எல்லைகள் வேண்டுமா
என்ற கேள்வியை கேட்குமா

I have a dream
கடல் காதல் ஆக்குமா

I have a dream
நிலம் அன்பால் பொங்குமா

I have a dream ஒ ஹோ ஒ ஹோ
ரோமின் சாலைகள்
I have a dream I have a dream....

யாரா நதியினில் போகும் நதிகளில்
எங்கும் உல்லதே காதல்
ஒரு கூவம் தரையினில் ஒற்றை பூ பூத்து
மாயம் செய்திடுமே காதல்
வேனி கடிதங்கள் கிப்ஸின் கவிதைகள்
எழுத சொல்லுதே காதல்
நம் வான்கோ காதிலே காதல் சொல்லிடு
வரங்கள் தந்திடும் காதல்

I have a dream
கடல் காதல் ஆகுமா

I have a dream
நிலம் அன்பால் பொங்குமா

I have a dreamம் ஒ ஹோ ஒ ஹோ
ரோமின் சாலைகள்

I have a dream hey
காதலை சேருமா... (2)