Monday, June 20, 2011

ராசாத்தி போல - அவன் இவன்

இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: ஹரிசரன்



ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா
நான் கேட்டதை எல்லாம் தருவா தருவா
ரோசா பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் செத்து போவேன் மெதுவா மெதுவா

அடி ஆத்தி
என் கண்ணுல
சில நாளா
அவ தெரியல
வேறேதும் நான் பாக்கல
வாழ்வே இப்ப புடிகல

வருவா அவ வருவா
என தாலாட்ட

ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா
நான் கேட்டதை எல்லாம் தருவா தருவா
ரோசா பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் செத்து போவேன் மெதுவா மெதுவா

காட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே
காத்து கிடக்கிறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஓடுதே கண்ணு ஓடுதே
கட்டுபாட்ட தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி

ஆணாய் நான் வந்ததும் அடி நீ பெண்ணாய் நீ வந்ததும்
எங்கேயோ முடிவானது
என்னை நீ பார்த்ததும் அடி உன்னை நான் பார்த்ததும்
முன் ஜென்மம் தொடர்பானது
யார் வந்து தடுத்தாலும், என் வாழ்வின் எதிர்காலம் நீ தானடி
கண் மூடி படுத்தாலும், கனவெல்லாம் நீ தானே
இறந்தாலும் இறக்காதது, இந்த காதலே
புரியாதது புதிரானது, அழிந்தாழுமே அழியாதது
நிலையானது

காட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே
காத்து கிடக்கிறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஓடுதே கண்ணு ஓடுதே
கட்டுபாட்ட தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி (2)

No comments:

Post a Comment