Thursday, June 23, 2011

என்னமோ ஏதோ - கோ

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஆலப் ராஜு, பிரஷாந்தினி, ஸ்ரீ சரண், எம்சி ஜெஸ்




என்னமோ ஏதோ என்னம் திரழுது கனவில்
வண்ணம் திரழுது நினைவில் கண்கள் இருளுது நனவே
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ குவியமிலா குவியமிலா ஒரு
காட்சி பேடை ஓஹோ ஓஹோ
உருவமிலா உருவமிலா நாளை
ஏனோ குவியமிலா குவியமிலா ஒரு
காட்சி பேடை ஓஹோ ஓஹோ
அறை மனதாய் விடியுது என் காலை

என்னமோ ஏதோ மின்னி மறையுது விழியில்
அந்தி அகலுது வழியே, சிந்தி சிதறுது வெளியே
என்னமோ ஏதோ சிக்கி தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில், விட்டு பறக்குது தொலைவே

ஏனோ குவியமிலா குவியமிலா ஒரு
காட்சி பேடை ஓஹோ ஓஹோ
உருவமிலா உருவமிலா நாளை
ஏனோ குவியமிலா குவியமிலா ஒரு
காட்சி பேடை ஓஹோ ஓஹோ
அறை மனதாய் விடியுது நாளை

நீயும் நானும் எந்திரமாய் யாரோ
செய்யும் மந்திரமா பூவே

முதம்மிட்ட மூச்சு காற்றில் பட்டு பட்டு கெட்டு போனேன்
பக்கம் வந்து நிற்க்கும் போது திட்டமிட்டு எட்டி போனேன்
நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே எந்தன் அட்சங்கள் அட்சாகும்
சிரிப்பால் என்னை சிதைத்தாய் போதும்

ஏதோ என்னம் திரழுது கனவில்
வண்ணம் திரழுது நினைவில் கண்கள் இருளுது நனவே
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்

நீயும் நானும் எந்திரமாய் யாரோ
செய்யும் மந்திரமா பூவே

lets go wow.. wow... உங்களின் தமிழச்சி
என்னமோ ஏதோ looking so black
மறக்க முடியலயே என் மனம் அன்று
உன் மனசோ lovely இப்படியே இப்ப
உன் அருகில் வந்து சேரவா இன்று

lady looking like a cindrella cindrella
naughty look விட்ட தென்றலா..
lady looking like a cindrella cindrella
என்னை வட்டமிடும் வெண்ணிலா.. wow.. wow.. (2)

சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன் சொல் செவிகள் அறியும் அதிசையம் ஏனோ
கனா காண தானே பெண்ணே கண்கொண்டு வந்தேனோ
வினா காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ
நிழலை திருடும் மழலை நானோ...

ஏதோ என்னம் திரழுது கனவில்
வண்ணம் திரழுது நினைவில் கண்கள் இருளுது நனவே
ஓஹோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ குவியமிலா குவியமிலா ஒரு
காட்சி பேடை ஓஹோ ஓஹோ
உருவமிலா உருவமிலா நாளை
ஏனோ குவியமிலா குவியமிலா ஒரு
காட்சி பேடை ஓஹோ ஓஹோ
அறை மனதாய் விடியுது என் காலை (2)

No comments:

Post a Comment