இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: மதுஸ்ரீ
யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா நானும் பிழைத்தேன் உன்னாலே
காதல் உன்னோடு கருவானாதே
காற்றில் இசைபோல பறிபோனதே
இதுவரை இது இல்லை
எதுவரை இதன் எல்லை
எனக்கொரு பதில் சொல்வாயடா
உனக்கான மௌனத்தில் எனக்கான வார்த்தையை
நான் தேடிப்பார்த்ததில் சுகம் கண்டேன் கண்டேன் நான் தானடா
புவி எங்கும் இதயங்கள் வாழ்கின்ற போதிலும்
என்னகான இதயமாய் உன்னை கண்டேன் கண்டேன் நான் தானடா
யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா நானும் பிழைத்தேன் உன்னாலே
உந்தன் உறவே போதும் எனக்கு அன்பே
உந்தன் அனைப்பால் மூச்சை நிறுத்து அன்பே
கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் தயக்கம்
ரெண்டும் காதல் தந்த பரிசுதான்
கொஞ்சம் இறுக்கம் கொஞ்சம் இறக்கம்
ரெண்டும் பெண்மை கேட்க்கும் பரிசுதான்
ஆசை அனைத்தும் உன்னை நோக்கியே போக
ஓசை இன்றியே வார்த்தை அனைத்தும் சாக
தூங்கும் விழிகளில் தூறல் விழுந்ததை
துரம் குறைகையில் உணர்கிறேன்
எந்தன் அறைகளில் ஆடை திரைகளை
விட்டு விலகி நான் மலர்கிறேன்
உனக்கான மௌனத்தில் எனக்கான வார்த்தையை
நான் தேடிப்பார்த்ததில் சுகம் கண்டேன் கண்டேன் நான் தானடா
புவி எங்கும் இதயங்கள் வாழ்கின்ற போதிலும்
என்னகான இதயமாய் உன்னை கண்டேன் கண்டேன் நான் தானடா
பாடியவர்: மதுஸ்ரீ
யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா நானும் பிழைத்தேன் உன்னாலே
காதல் உன்னோடு கருவானாதே
காற்றில் இசைபோல பறிபோனதே
இதுவரை இது இல்லை
எதுவரை இதன் எல்லை
எனக்கொரு பதில் சொல்வாயடா
உனக்கான மௌனத்தில் எனக்கான வார்த்தையை
நான் தேடிப்பார்த்ததில் சுகம் கண்டேன் கண்டேன் நான் தானடா
புவி எங்கும் இதயங்கள் வாழ்கின்ற போதிலும்
என்னகான இதயமாய் உன்னை கண்டேன் கண்டேன் நான் தானடா
யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா நானும் பிழைத்தேன் உன்னாலே
உந்தன் உறவே போதும் எனக்கு அன்பே
உந்தன் அனைப்பால் மூச்சை நிறுத்து அன்பே
கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் தயக்கம்
ரெண்டும் காதல் தந்த பரிசுதான்
கொஞ்சம் இறுக்கம் கொஞ்சம் இறக்கம்
ரெண்டும் பெண்மை கேட்க்கும் பரிசுதான்
ஆசை அனைத்தும் உன்னை நோக்கியே போக
ஓசை இன்றியே வார்த்தை அனைத்தும் சாக
தூங்கும் விழிகளில் தூறல் விழுந்ததை
துரம் குறைகையில் உணர்கிறேன்
எந்தன் அறைகளில் ஆடை திரைகளை
விட்டு விலகி நான் மலர்கிறேன்
உனக்கான மௌனத்தில் எனக்கான வார்த்தையை
நான் தேடிப்பார்த்ததில் சுகம் கண்டேன் கண்டேன் நான் தானடா
புவி எங்கும் இதயங்கள் வாழ்கின்ற போதிலும்
என்னகான இதயமாய் உன்னை கண்டேன் கண்டேன் நான் தானடா
No comments:
Post a Comment